Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.4 புறநானூறு
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.4 புறநானூறு Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 2.4 புறநானூறு கற்பவை கற்றபின் Question 1. பின்வரும் புறநானூற்றுத் தொடர்களுக்கான பொருளைப் பள்ளி நூலகத்திற்குச் சென்று அறிந்து எழுதுக. அ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (புறம் – 18) Answer: பாடியவர் : குடபுலவியனார் பாடப்பட்ட அரசன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் திணை : பொதுவியல் துறை : முதுமொழிக்காஞ்சி … Read more