Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.3 வேலுநாச்சியார்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.3 வேலுநாச்சியார் Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 7.3 வேலுநாச்சியார் மதிப்பீடு   Question 1. வேலுநாச்சியார் ஐதர்அலியின் உதவியை எவ்வாறு பெற்றார்? Answer: வேலுநாச்சியார் ஐதர் அலியின் உதவியைப் பெற்றமை: (i) வேலுநாச்சியார் இராமநாதபுரத்தை ஆண்ட செல்லமுத்து மன்னரின் ஒரே மகள். அவர் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்துகொண்டார். முத்துவடுகநாதர், காளையார்கோவிலில் நடைபெற்ற போரில் ஆங்கிலப் படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார். சிவகங்கையை … Read more