Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 செய்தி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 செய்தி Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.4 செய்தி கற்பவை கற்றபின்   Question 1. உலகில் அமைதியை நிலவச் செய்வதில் இசைக்கு நிகர் வேறெதுவும் இல்லை – இத்தொடர் குறித்துச் சொற்போர் நிகழ்த்துக. Answer: சொற்போர் “நாளெல்லாம் நன்றொலிக்கும். பாட்டினிலே, நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்” என்றார் பாட்டுக்கொரு புலவன் பாரதி. “இசையால் வசமாகா இதயம் எது” என்றார் மற்றொரு கவிஞர். இசை … Read more