Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.4 நால்வகைச் சொற்கள்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.4 நால்வகைச் சொற்கள் Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 7.4 நால்வகைச் சொற்கள் கற்பவை கற்றபின்   Question 1. பின்வரும் தொடர்களில் உள்ள நால்வகைச் சொற்களை வகைப்படுத்துக. 1. வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர். 2. நாள்தோறும் திருக்குறளைப் படி. 3. ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது என்றார் ஆசிரியர். 4. கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சொல்லை எழுதுக. மக்கள் மெய் தீண்டல் … Read more

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி கற்பவை கற்றபின்   Question 1. காந்தியடிகளின் பொன்மொழிகளைத் திரட்டுக. Answer: காந்தியடிகளின் பொன்மொழிகள் : (i) எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு உய்த்திருக்கிறது. (ii) நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமல்ல; நீ செய்கிறாய் என்பதுதான் முக்கியம். (iii) அமைதியை அடைவதற்கென எந்தப் பாதையும் கிடையாது. அமைதியேதான் … Read more

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால் Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால் கற்பவை கற்றபின்   Question 1. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலை இசையோடு பாடுக. Answer: பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலை மாணவர்கள் தாங்களாகவே இசையோடு பாடி மகிழ்ந்திடுங்கள். Question 2. நாட்டு முன்னேற்றத்தில் நம் பங்கு என்னும் தலைப்பில் பேசுக. Answer: (i) … Read more

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் கற்பவை கற்றபின்   கரிகாலனும் அவனுடைய தங்கை மலர்க்கொடியும் பூங்காவிற்குச் சென்றனர். அங்கு இருந்த செடிகளில் பூக்கள் மலர்ந்து இருந்தன. “இங்கு உள்ள மலர்களில் இம்மலர் அழகாக உள்ளது. அம்மலர் பெரியதாக உள்ளது” என்றாள் மலர்க்கொடி, “இந்த மலரைப் பார் அந்த மலரைவிட அழகாக உள்ளது” என்றான் … Read more

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.4 உழைப்பே மூலதனம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.4 உழைப்பே மூலதனம் Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.4 உழைப்பே மூலதனம் கற்பவை கற்றபின்   Question 1. உழைப்பே மூலதனம் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக. Answer: காட்சி -1 கதாபாத்திரங்கள்: அருளப்பர், வளவன், அமுதா, எழிலன் (அருளப்பர் பிள்ளைகளை அழைத்தல்) அருளப்பர் : பிள்ளைகளே! நான் வெளிநாட்டிற்குச் செல்ல இருக்கிறேன். நான் உங்களுக்குப் பணம் தருகிறேன். நான் கொடுத்த … Read more

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.3 வளரும் வணிகம் Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.3 வளரும் வணிகம் கற்பவை கற்றபின்   Question 1. உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களின் பெயர்களைப் பட்டியலிடுக. Answer: எங்கள் ஊர் – நீலகிரி : (i) தேயிலை, காபி, குறுமிளகு போன்ற பணப்பயிர். (ii) பாகற்காய், பீன்ஸ், பூசணி, மஞ்சள், இஞ்சி போன்ற காய்கறிகள். (iii) கேரட், கோஸ், நூக்கல், குடைமிளகாய் … Read more

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.2 கடலோடு விளையாடு கற்பவை கற்றபின்   Question 1. பாடப்பகுதியில் உள்ள பாடலை பாடலை இசையோடு பாடிக் காட்டுக. Answer: விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா அடிக்கும் அலை நம்தோழன் – ஐலசா அருமைமேகம் நமதுகுடை – ஐலசா வெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசா விண்ணின் இடி … Read more

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.1 நானிலம் படைத்தவன்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.1 நானிலம் படைத்தவன் Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.1 நானிலம் படைத்தவன் கற்பவை கற்றபின்   Question 1. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலுக்கு உரிய நிலங்களை அறிந்து எழுதுக. Answer: (i) குறிஞ்சி – மலையும் மலையைச் சார்ந்த இடங்கள். (ii) முல்லை – காடும் காடு சார்ந்த இடங்கள். (iii) மருதம் – வயலும் வயல் சார்ந்த இடங்கள். (iv) … Read more

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.6 திருக்குறள் Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள் கற்பவை கற்றபின்   Question 1. பாடப்பகுதியில் இடம்பெற்ற அதிகாரங்களில் உள்ள திருக்குறள்காரன் ஐந்தனைப் பொருளுடன் எழுதி வந்து வகுப்பில் பொருளுடன் பகிர்க Answer: விருந்தோம்பல் : விருந்தோம்பல் என்பது ஒரு விருந்தினர் மற்றும் அவரது புரவலர் ஆகியோருக்கு இடையிலான உறவு அல்லது பொதுவாக, உயிர்களுக்கு ஆதரவளிக்கும் குணத்தைக் குறிப்பது. அதாவது, விருந்தினர், … Read more

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.5 மயங்கொலிகள் Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.5 மயங்கொலிகள் கற்பவை கற்றபின்   Question 1. ல, ள, ழ ஆகிய எழுத்துகள் அமைந்த சொற்களைப் பொருளுடன் தொகுக்க Answer: 1. அலகு – பறவை மூக்கு அளகு – பெண் பறவை அழகு – வனப்பு 2. அலை – திரை, திரி அளை – தயிர் அழை – கூப்பிடு … Read more