Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள் Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 8.1 பெரியாரின் சிந்தனைகள் கற்பவை கற்றபின்   Question 1. “இன்று பெரியார் இருந்திருந்தால்” என்னும் தலைப்பில் மேடைப் பேச்சுக்கான உரை ஒன்றை எழுதுக. Answer: அவையில் கூடியிருக்கும் அனைவருக்கும், முதற்கண் என் அன்பான வணக்கத்தைச் சமர்ப்பிக்கின்றேன். இன்று உங்கள் முன் இந்த மேடையில் நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு என்ன தெரியுமா? “இன்று … Read more

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.6 ஆகுபெயர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.6 ஆகுபெயர் Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 7.6 ஆகுபெயர் கற்பவை கற்றபின்   Question 1. ஆகுபெயரைக் கண்டறிக. அ) தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்தாள். தமிழரசி வள்ளுவரைப் படித்தாள். ஆ) மாமாவின் வருகைக்கு வீடே மகிழ்கிறது. நாடும் வீடும் நமதிரு கண்கள். இ) கலைச்செல்வி பச்சை நிற ஆடையை உடுத்தினாள். கலைச்செல்வி பச்சை உடுத்தினாள். ஈ)  நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி. … Read more

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.5 சந்தை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.5 சந்தை Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 7.5 சந்தை கற்பவை கற்றபின்   Question 1. சந்தை நிகழ்வுகளை நாடகமாக நடித்துக் காட்டுக. Answer: நாடகம் நேரம் : காலை உறுப்பினர் : தாத்தா, கீர்த்தி, குமரன், தாத்தாவின் நண்பர் காட்சி – 1 தா.நண்பர் : வாங்க! வாங்க! என்ன பேரன் பேத்தியோடே வரீக! தாத்தா : ஆமா ஆமா …… … Read more

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.4 மதுரைக்காஞ்சி Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 7.4 மதுரைக்காஞ்சி கற்பவை கற்றபின்   Question 1. ஊரின் பெயர்க்காரணம் எழுதி வகுப்பறையில் கலந்துரையாடுக. Answer: கலந்துரையாடுபவர்கள்: செல்வன், கிள்ளை , மது. இன்று நாம் வகுப்பில் மதுரையைப் பற்றி பல அரிய செய்திகள் அறிந்து கொண்டோம். அது போல் எங்கள் ஊருக்கும் பெயர் ஏற்பட காரணங்கள் உண்டு. நாம் கலந்துரையாடி தெரிந்து கொள்வோமா! … Read more

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.3 முத்தொள்ளாயிரம் Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 7.3 முத்தொள்ளாயிரம் கற்பவை கற்றபின்   Question 1. நீங்கள் வசிக்கும் பகுதி, வேந்தருள் யார் ஆண்ட நாடு, என்பதை அறிந்து அவர்களைப் பற்றிய செய்தித்தொகுப்பேடு ஒன்றை உருவாக்குக. Answer: நாங்கள் வசிக்கும் பகுதி நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி என்னும் ஊர் ஆகும். தென்காசியை தலைநகராக்கி அங்கேயே முடிசூட்டிக் கொண்ட மன்னன் “சடையவர்மன் பராக்கிரம … Read more

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 சீவக சிந்தாமணி Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 7.2 சீவக சிந்தாமணி கற்பவை கற்றபின்   Question 1. அருகிலுள்ள இயற்கைக் காட்சிகளைக் குறிப்பெடுத்து ஓவியம் தீட்டுக. Answer: நான் வசிக்கும் இடத்தின் அருகில், ஒரு குளம் இருக்கின்றது. குளத்தைச் சுற்றிலும் வயல் வெளிகள் உள்ளன. குளத்தின் கரையில் ஓர் ஆலமரம் உள்ளது. பறவைகளும், கிளிகளும் அதில் வசித்து மகிழ்கின்றன. பறவைகள் தன் … Read more

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு கற்பவை கற்றபின்   Question 1. நீங்கள் நாட்டிற்கு உங்கள் பங்கினை அளிக்க விரும்புகிறீர்களா? இந்திய இராணுவத்தில் சேருவதற்கான தகுதி அவர்களுக்கான பணிகள் குறித்த கருத்துகளைத் திரட்டி வகுப்பில் கலந்துரையாடுக. Answer: கலந்துரையாடல் கலந்துரையாடுபவர்கள் : ஆசிரியர், மணிமாறன், மதிமாறன், எழில் … Read more

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.6 திருக்குறள் Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.6 திருக்குறள் கற்பவை கற்றபின்   Question 1. படத்திற்கு ஏற்ற குறளைத் தேர்வு செய்க அ) இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின். ஆ) ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும் ஓர் நோய். இ) சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. Answer: இ) … Read more

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி கற்பவை கற்றபின்   Question 1. எழுத்து வகை அறிந்து பொருத்துக. 1. இயல் – அ) உயிர் முதல் உயிரீறு 2. புதிது – ஆ) உயிர் முதல் மெய்யீறு 3. ஆணி – இ) மெய்ம்முதல் மெய்யீறு 4. வரம் – ஈ) மெய்ம் முதல் உயிரீறு Answer: 1) … Read more

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 செய்தி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 செய்தி Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.4 செய்தி கற்பவை கற்றபின்   Question 1. உலகில் அமைதியை நிலவச் செய்வதில் இசைக்கு நிகர் வேறெதுவும் இல்லை – இத்தொடர் குறித்துச் சொற்போர் நிகழ்த்துக. Answer: சொற்போர் “நாளெல்லாம் நன்றொலிக்கும். பாட்டினிலே, நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்” என்றார் பாட்டுக்கொரு புலவன் பாரதி. “இசையால் வசமாகா இதயம் எது” என்றார் மற்றொரு கவிஞர். இசை … Read more