Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்! Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்! கற்பவை கற்றபின் Question 1. காற்று பேசியதைப் போல நிலம் பேசுவதாக எண்ணிக் கொண்டு பேசுக. Answer: நான்தான் நிலம் : நான் உங்கள் காலடிகளால் மிதிபட்ட போதும் வருந்தாமல் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் மனிதர்கள் எனக்கு எதிராக செய்யும் செயல்களை எண்ணி மிகுந்த வேதனையடைகிறேன். நான்தான் நிலம் பேசுகிறேன். … Read more