Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.5 அணி   கற்பவை கற்றபின் Question 1. முன் வகுப்புகளில் கற்ற அணிகளை எடுத்துக்காட்டுகளுடன் தொகுத்து ஒப்படைவு ஒன்றை உருவாக்குக. Answer: உவமையணி: “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை” பிறிது மொழிதலணி: “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்”   வேற்றுமையணி: “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்   கற்பவை கற்றபின் Question 1. சமூகத் தொண்டு செய்து உயர்ந்த விருதுகளைப் பெற்ற ஆளுமைகளைப் பட்டியலிட்டு அவர்கள் செய்த சமூகப்பணி குறித்துக் கலந்துரையாடுக. Answer: கலந்துரையாடல் கலந்துரையாடுபவர்கள்: மதியழகன், புனிதா மதியழகன் : புனிதா! தங்கம்மா என்ற சமூகச் சேவையாளர் எங்கு எப்போது பிறந்தார் என்று உனக்குத் தெரியுமா? … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.3 தேம்பாவணி Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.3 தேம்பாவணி   கற்பவை கற்றபின் Question 1. வீரமாமுனிவர் தமிழகத்தில் தங்கிப் பணி செய்த இடங்களைப் பற்றியும் அங்கு அவர் ஆற்றிய தமிழ்ப் பணிகளைப் பற்றியும் நூலகத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டுக. Answer: வீரமாமுனிவர் 1710 முதல் 1747 வரை தமிழகத்தில் இருந்து தமிழ்ப்ப ணி ஆற்றினார். சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் கற்றார். இலக்கியச் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.2 சித்தாளு Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.2 சித்தாளு   கற்பவை கற்றபின் Question 1. மனிதநேயத்தை வெளிப்படுத்தும் புதுக்கவிதைகளைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக. Answer: பாடநூல் வினாக்கள் பலவுள் தெரிக Question 1. ‘இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்’ – இவ்வடிகளில் கற்காலம் என்பது…………………….. அ) தலைவிதி ஆ) பழையகாலம் இ) ஏழ்மை ஆ) பழையகாலம் ஈ) … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்) Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)   கற்பவை கற்றபின் Question 1. வகுப்பு மாணவர்களின் படைப்புகளைத் திரட்டிக் குழுவாக இணைந்து கையெழுத்து இதழ் ஒன்றை உருவாக்குக. Answer: (மாணவர் செயல்பாடு) கூடுதல் வினாக்கள் பலவுள் தெரிக Question 1. மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்…………………….. அ) ஜெயகாந்தன் ஆ) ஜெயமோகன் இ) புதுமைப்பித்தன் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.5 பா-வகை, அலகிடுதல் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.5 பா-வகை, அலகிடுதல்   கற்பவை கற்றபின் Question 1. பாடநூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளையும் அவற்றின் பாவகைகளையும் வகைப்படுத்தி பட்டியல் இடுக. Answer: 1. குறள்வெண்பா : திருக்குறள் 2. வெண்பா : நீதி வெண்பா, திருவிளையாடற்புராணம், தேம்பாவணி, 3. கலிவெண்பா : முல்லைப்பாட்டு, பரிபாடல் 4. ஆசிரியப்பா : அன்னைமொழியே, மலைபடுகடாம், திருமால் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்) Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.4 இராமானுசர் (நாடகம்) கற்பவை கற்றபின் Question 1. கருத்துகளை உரைநடையாகப் படிப்பதிலும் நாடகமாகப் படிப்பதிலும் நீங்கள் உணரும் வேறுபாடுகள் குறித்துக் கலந்துரையாடுக. Answer: கலந்துரையாடல் கலந்துரையாடுபவர்கள்: மீனாட்சி, கயல்விழி, கண்ணன். மீனாட்சி : அனைவருக்கும் வணக்கம்! இன்றைய பொழுதில் அனைவரும் ஒன்றாய் உள்ளோம். இப்பொழுதை நல்லமுறையில் கழிக்க வேண்டும். கயல்விழி : நாம் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.3 காலக்கணிதம் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.3 காலக்கணிதம்   கற்பவை கற்றபின் Question 1. கவிதைகளை ஒப்பிட்டுக் கருத்துரைக்க. Answer: நதியின் பிழையன்று: இராமன் கானகம் செல்ல வேண்டும் என்றவுடன் இலக்குவன் சினம் கொண்டான். அண்ணனைக் கானகம் போகச் சொல்லிவிட்டார்களே, விதிக்கு விதி காரணம் என் வில்லினால் அனைவரையும் அழிப்பேன் என்று ஆவேசப்பட்ட இலக்குவனைத் தடுத்து நிறுத்தி இராமன் கூறியது இது. … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.2 ஞானம் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.2 ஞானம்   கற்பவை கற்றபின் Question 1. “துளிப்பா” ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதில் வெளிப்படும் கருத்தினைப் பற்றி வகுப்பறையில் இரண்டு நிமிடம் உரை நிகழ்த்துக. Answer: ஆராய்ச்சி மணி அடித்த மாடுகள் அரண்மனைத் தட்டில் பிரியாணி ஆகிவிட்டன. நீதி தவறாத செங்கோல் வளையாத மரபாக இருந்தது சோழ மரபு. அச்சோழ மரபிலே வந்தவன் மனுநீதிச் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.1 சங்க இலக்கியத்தில் அறம்   கற்பவை கற்றபின் Question 1. ‘பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அறக் கருத்துக்களை வலியுறுத்தும் சங்க இலக்கியப் பாடலடிகள் ஐந்தினைத் தொகுத்து அவை கூறும் அறச் செய்திகளை எழுதுக. Answer: சங்க இலக்கியப்பாடலடிகள் கீழ்க்காணும் ஐந்தின் அடிப்படையில் அறச்செய்திகளைவலியுறுத்துகிறது. வறுமை நிலையான செல்வம் நேரிய ஆட்சி வாய்மை ஈகை … Read more