Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.1 ஆசாரக்கோவை
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.1 ஆசாரக்கோவை Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.1 ஆசாரக்கோவை கற்பவை கற்றபின் Question 1. நாம் எந்தெந்த வகையில் பிறருக்கு உதவலாம் என்பது குறித்து நண்பர்களுடன் கலந்துரையாடுக. Answer: மாணவன் 1 : என்னடா இங்கு தனியாக அமர்ந்து கொண்டிருக்கிறாய்? மாணவன் 2 : என்னவென்று சொல்வது. இன்று என் அம்மா என்னை நன்றாகத் திட்டிவிட்டார்கள். அதனால் காலையில் சிற்றுண்டியே வேண்டாம் … Read more