Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள் Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள் அழுக்காறாமை 1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. தெளிவுரை : ஒருவர் தன் நெஞ்சில் பொறாமையில்லாத குணத்தையே ஒழுக்க நெறியாகக் கொண்டு வாழ வேண்டும். 2. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். தெளிவுரை : பொறாமை கொண்டவருடைய செல்வமும், … Read more