Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு கற்பவை கற்றபின்   Question 1. பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக. Answer: காகம் கரையும் ஆந்தை அலறும் கிளி பேசும் குயில் கூவும் கூகை குழறும் கோழி கொக்கரிக்கும் சேவல் கூவும் புறா குனுகும் மயில் அகவும் வண்டு முரலும் Question 2. ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் … Read more