Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.5 அணி இலக்கணம்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.5 அணி இலக்கணம் Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 9.5 அணி இலக்கணம் கற்பவை கற்றபின்   Question 1. திருக்குறளில் அணிகள் இடம்பெற்றுள்ள குறட்பாக்களுள் ஐந்தனைக் கண்டறிந்து Answer: அவற்றில் இடம்பெற்றுள்ள அணிகளின் பெயர்களை எழுதுக. (i) பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். அணி : எடுத்துக்காட்டு உவமையணி (ii) தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக … Read more

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.4 பால் மனம்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.4 பால் மனம் Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 9.4 பால் மனம் கற்பவை கற்றபின்   Question 1. குழந்தைகளின் நற்பண்புகளாகப் ‘பால் மனம்’ கதையின் வழி நீங்கள் அறிந்தவற்றை எழுதுக. Answer: (i) குழந்தைக்கு வீட்டு நாய், தெருநாய் வேறுபாடு தெரியாது. இரண்டையும் ஒன்றாகவே பார்க்கும். (ii) கீரை விற்கும் கிழவியைக் கூட தன் வீட்டில் ஒருவராகப் பார்க்கும் பரந்த குணம். … Read more

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர் Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர் கற்பவை கற்றபின்   Question 1. சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்களின் பெயர்களைப் பட்டியலிடுக Answer: சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்கள் : 1. பெரியார் 2. காந்தியடிகள் 3. நெல்சன் மண்டேலா 4. அம்பேத்கர் 5. முத்துலெட்சுமி ரெட்டி 6. மூவலூர் இராமாமிர்தம் 7. பாரதியார் … Read more

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.2 இளைய தோழனுக்கு Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 9.2 இளைய தோழனுக்கு கற்பவை கற்றபின்   Question 1. ‘தன்னம்பிக்கை’ என்னும் தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி வகுப்பில் பகிர்க. Answer: தன்னம்பிக்கை : மனிதனின் வெற்றிக்கு மூலதனம் தன்னம்பிக்கை தன்னம்பிக்கை இல்லையேல் தடம்புரள்வான் மனிதனே! மூடனையும் அறிவாளியாக்கி முன்னேறச் செய்யும். கோழையையும் வீரனாக்கி கோபுரத்தில் அமர்த்தும். Question 2. ‘நம்பிக்கையே வெற்றி’ … Read more

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.1 உயிர்க்குணங்கள் Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 9.1 உயிர்க்குணங்கள் கற்பவை கற்றபின்   Question 1. பின்வரும் திருப்பாவைப் பாடலைப் படித்து மகிழ்க. உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண்; செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர். தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் … Read more

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.6 திருக்குறள்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.6 திருக்குறள் Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 8.6 திருக்குறள் மதிப்பீடு   சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. Question 1. ஆண்மையின் கூர்மை …………….. அ) வறியவருக்கு உதவுதல் ஆ) பகைவருக்கு உதவுதல் இ) நண்பனுக்கு உதவுதல் ஈ) உறவினருக்கு உதவுதல் Answer: ஆ) பகைவருக்கு உதவுதல் Question 2. வறுமை வந்த காலத்தில் …………….. குறையாமல் வாழ வேண்டும். அ) இன்ப … Read more

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.5 யாப்பு இலக்கணம்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.5 யாப்பு இலக்கணம் Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 8.5 யாப்பு இலக்கணம் கற்பவை கற்றபின்   Question 1. எழுத்து இலக்கணத்தின்படியும் யாப்பு இலக்கணத்தின்படியும் எழுத்துகளின் வகைகளை வேறுபடுத்தி ஓர் அட்டவணை உருவாக்குக. Answer: எழுத்து இலக்கணத்தின்படி எழுத்துகளின் வகை : யாப்பு இலக்கணத்தின்படி எழுத்துகளின் வகை : Question 2. வெண்பாக்களால் அமைந்த நூல்களின் பெயர்களைத் திரட்டுக. Answer: வெண்பாக்களால் அமைந்த … Read more

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.4 மனித யந்திரம்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.4 மனித யந்திரம் Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 8.4 மனித யந்திரம் கற்பவை கற்றபின்   Question 1. வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த யாரேனும் ஒருவரைப் பற்றிய செய்தியை அறிந்து மகத் வந்து வகுப்பறையில் பகிர்க. Answer: வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவர் ஜி.டி.நாயுடு. ஜி.டி.நாயுடு கோவை மாவட்டத்தில் கலங்கல் என்ற சிற்றூரில் எளிய குடும்பத்தில் பிறந்தவர். இவர் பிறந்து ஓராண்டுக்குள் அன்னையை இழந்தார். … Read more

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி கற்பவை கற்றபின்   Question 1. கண்ணி வகையில் பாடப்பட்ட வேறு பாடல்களைத் தொகுத்து எழுதுக. Answer: (i) தாயுமானவர் பாடல் – பராபரக் கண்ணி : முத்தே பவளமே மொய்த்த பசும் பொற்சுடரே சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே! கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த விண்ணே ஆனந்த வியப்பே … Read more

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.1 ஒன்றே குலம்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.1 ஒன்றே குலம் Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 8.1 ஒன்றே குலம் கற்பவை கற்றபின்   Question 1. பிறர் துன்பம் கண்டு வருந்தி அவர்களுக்குத் தொண்டு செய்த சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக. Answer: 1. வள்ளலார் 2. புத்தர் 3. விவேகானந்தர் 4. அன்னை தெரசா 5. திரு.வி.க. 6. பண்டித ரமாபாய் 7. நாராயண குரு 8. ரமணமகரிஷி 9. … Read more