Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.6 புறப்பொருள் இலக்கணம்   பாடநூல் வினாக்கள் பலவுள் தெரிக Question 1. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச்சூடிப் போரிடுவதன் காரணம்…………………….. அ) நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல் இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல் Answer: இ) வலிமையை நிலைநாட்டல்   குறுவினா Question 1. புறத்திணைகளில் எதிரெதிர்த் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே…

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே… Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே… கற்பவை கற்றபின்   Question 1. உங்கள் ஊரில் கடின உழைப்பாளர் – சிறப்புமிக்கவர் – போற்றத்தக்கவர் – என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்குக. Asnwer: கடின உழைப்பாளர் (மாலையில் பூ விற்பவர், வீட்டு வேலை செய்பவர்) எங்கள் ஊரில் விமலா என்றொரு … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.4 சிலப்பதிகாரம் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.4 சிலப்பதிகாரம் கற்பவை கற்றபின்   Question 1. சிலப்பதிகாரக் கதைச் சுருக்கத்தை அறிந்துவந்து வகுப்பறையில் கூறுக. Answer: பதினாறு வயதுடைய கோவலனுக்கும், பன்னிரண்டு வயதுடைய கண்ணகிக்கும் திருமணம் நடைபெறுகிறது. இருவரும் இனிதே வாழ்கின்றனர். கோவலன் கலைகளின் காதலன். ஆடல் பாடல்களில் விருப்பம் கொண்டவன். யாழ் மீட்டுவதில் வல்லவன். ஒரு நாள் ஆடல் அரசி அழகுப்பாவை … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.3 மெய்க்கீர்த்தி Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.3 மெய்க்கீர்த்தி   பாடநூல் வினாக்கள் பலவுள் தெரிக Question 1. ‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்’ – என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்? அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர் ஆ) மிகுந்த செல்வம் உடையவர் இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர் ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.2 ஏர் புதிதா?

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.2 ஏர் புதிதா? Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.2 ஏர் புதிதா?   கற்பவை கற்றபின் Question 1. ‘முதல் மழை விழுந்தது’ தொடர்ந்து நிகழும் உழவுச் செயல்களை ‘ஏர் புதிதா?’ கவிதை கொண்டு வரிசைப்படுத்திப் பேசுக. வணக்கம்! Answer: உழுவோர் உலகுக்கு அச்சாணி எனப் போற்றும் வகையில், உழவர் பெருமக்களை மனம் மகிழச்செய்யும் வகையில் முதல் மழை நிலத்திலே விழுந்து விட்டது. … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 7.1 சிற்றகல் ஒளி   கற்பவை கற்றபின் Question 1. எவரேனும் ஓர் அறிஞர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் உங்களைக் கவர்ந்த ஒன்றை அவரே சொல்வதைப் போன்று தன் வரலாறாக மாற்றி எழுதுக. Answer: பேரறிஞர் அண்ணா வாழ்வில் நிகழ்ந்ததைக் கூறுதல். அண்ணாவாகிய நான், என்னைப் பொறுத்தவரை, சிந்திப்பதும், படிப்பதும் என் வாழ்வின் ஒரு … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.7 திருக்குறள் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 6.7 திருக்குறள் கற்பவை கற்றபின் Question 1. புதுக்கவிதையையும் குறளையும் ஒப்பிட்டுப் பேசுக. புதுக்கவிதை தக்காளியையும் வெண்டைக்காயையும் தள்ளுவண்டிக்காரர் தராசில் நிறுக்கையில், தள்ளி நிற்கும் பிள்ளை அவசியமாகக் கேட்கும் ஆயிரம் ரூபாயை எப்படிக் கொடுக்க என்றே அவர் மனம் யோசிக்கும்…. “அத்தனைக் காய்களையும் விற்றால்தான் மீதி ஐந்நூறாவது மிஞ்சும்; என்ன செய்ய…” காய்கறி வாங்கியவர் கவனக் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் கற்பவை கற்றபின் Question 1. பண்டைத் தமிழரின் திணைநிலை வாழ்க்கை முறையையும் இன்றைய தமிழரின் வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு ஒவ்வொருவர் கருத்தையும் பதிவு செய்து பொதுக் கருத்தை அறிக. Answer: பதிவு செய்யப்பட்ட கருத்துகள் கருத்து – 1: காலங்கள் பல கடந்தாலும் தெய்வநம்பிக்கையும் சடங்குகளும் பெருமளவில் மாறாமல் உள்ளன. … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 6.5 பாய்ச்சல் கற்பவை கற்றபின்   Question 1. உங்கள் தெருக்களில் கண்டு மகிழ்ந்த பகல் வேடக் கலைஞர்களைப் போல வேடமிட்டு ஆடல் நிகழ்த்திக் காட்டுக. Answer: (மாணவர் செயல்பாடு) Question 2. மேடைக் கலைஞர்களும் பகல் வேடக் கலைஞர்களும் எதிர் கொள்ளும் இடர்பாடுகள் குறித்து வகுப்பறையில் விவாதிக்க. Answer: ஆசிரியர் : மாணவர்களே! மேடைக் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.4 கம்பராமாயணம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.4 கம்பராமாயணம் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 6.4 கம்பராமாயணம் கற்பவை கற்றபின்   Question 1. கம்பராமாயணக் கதைமாந்தர்களுள் எவரேனும் ஒருவர் குறித்து வகுப்பில் உரையாற்றுக. Answer: கதைமாந்தர் :குகன் தன் மனைவி சீதையுடனும், தம்பி இலக்குவனுடனும் இராமன் காட்டிற்குச் சென்றான். செல்லும் வழியில் கங்கைக் கரையை அடைந்தான். அங்கே அன்பே வடிவான வேட்டுவத்தலைவன் குகன் இராமனைச் சந்தித்தான். போர்க்குணமிக்க குகனானவன் ஆயிரம் … Read more