Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.3 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.3 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 6.3 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கற்பவை கற்றபின்   Question 1. சந்தநயமிக்க குழந்தைப் பாடல்கள் சிலவற்றைத் தொகுத்து, வகுப்பறையில் பாடி மகிழ்க. Answer: ‘வாசித்துப் பழகுவோம் குழந்தைகளே! ‘வார்த்தை தொடரை’ வாசித்து பழகி மகிழ்வோம் குழந்தைகளே! ‘பேசிப் பழகுவோம் குழந்தைகளே! ‘தூய தமிழில் பேசிப் பழகுவோம் குழந்தைகளே! ‘எழுதிப் பழகுவோம் குழந்தைகளே! ‘எழுத்துப் பிழைகளைத் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.2 பூத்தொடுத்தல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.2 பூத்தொடுத்தல் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 6.2 பூத்தொடுத்தல் கற்பவை கற்றபின்   Question 1. ஒவ்வொரு நாளும் நீங்கள் பார்க்கும் காட்சிகளில் / எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் கண்டுணரும் அழகை மூன்று நிமிடங்கள் சொற்களில் விவரிக்க. Answer: காக்கையிடம் உணர்ந்தது : தினமும் காலையில் வந்து மரத்தின் மீது அமர்ந்திருக்கும் ஒரு காக்கைக்கு உணவிடுவது வழக்கம். காக்கையின் இடது கால் ஊனம். இடது … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1 நிகழ்கலை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1 நிகழ்கலை Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 6.1 நிகழ்கலை கற்பவை கற்றபின்   Question 1. நீங்கள் அறிந்த நிகழ்கலைகளை தனியாகவோ குழுவாகவோ வகுப்பறையில் நிகழ்த்துக. Answer: (மாணவர் செயல்பாடு) Question 2. நீங்கள் வாழும் பகுதியிலுள்ள நிகழ்கலைக் கலைஞர்களை நேர்முகம் கண்டு, அவற்றைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக. Answer: நிகழ்கலைக் கலைஞர்களிடம் நேர்காணலின் போது நான் கேட்ட சில வினாக்களுக்கு … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.5 வினா, விடை வகைகள், பொருள்கோள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.5 வினா, விடை வகைகள், பொருள்கோள் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 5.5 வினா, விடை வகைகள், பொருள்கோள் கற்பவை கற்றபின்   Question 1. வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக. Answer: “காமராசர் நகர் எங்கே இருக்கிறது?” “இந்த வழியாகச் செல்லுங்கள்.” – என்று விடையளிப்பது. காமராசர் நகர் எங்கே இருக்கிறது? – அறியாவினா ‘இந்த வழியாகச் செல்லுங்கள் ‘ என்று … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.4 புதியநம்பிக்கை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.4 புதியநம்பிக்கை Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 5.4 புதியநம்பிக்கை கற்பவை கற்றபின் Question 1. கல்வி வாய்ப்பற்ற சூழலில் ஒற்றைச் சுடராக வந்து ஒளியேற்றினார் மேரி மெக்லியோட் பெத்யூன், அதுபோலத் தமிழகத்தில் கல்வி வாய்ப்பற்றவர்களின் வாழ்வில் முதற்சுடர் ஏற்றியவர்களுள் யாரேனும் ஒருவர் குறித்த செய்திகளைத் தொகுத்துச் சில படங்களுடன் குறும்புத்தகம் ஒன்றைக் குழுவாக உருவாக்குக. Answer: இளமை: 20.5.1845ல் கோவை அரசம்பாளையத்தில் பிறந்தார். … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.3 திருவிளையாடற் புராணம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.3 திருவிளையாடற் புராணம் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 5.3 திருவிளையாடற் புராணம் கற்பவை கற்றபின் Question 1. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலத்தை நாடகமாக்கி வகுப்பில் நடித்துக் காட்டுக. Answer: இடைக்காடனார் : மன்னா, வாழ்க! நான் கபிலனின் நண்பன். நான் இயற்றிய பாடலை உங்கள் முன் பாட விரும்புகின்றேன். குலேசபாண்டியன் : (கர்வத்தோடும்) பாடும். (இடைக்காடனார் பாடலைப் பாடுகின்றார்) இடைக்காடனார் : … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.2 நீதி வெண்பா

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.2 நீதி வெண்பா Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 5.2 நீதி வெண்பா கற்பவை கற்றபின் Question 1. எதிர்காலத்தில் நீங்கள் பயில விரும்பும் கல்வி குறித்து வகுப்பறையில் கலந்துரையாடிக் குறிப்புரை உருவாக்குக. Answer: ஆசிரியர் : கலை, நீ வருங்காலத்தில் என்னக் கல்வி பெற விரும்புகிறாய்? கலை : அம்மா, நான் இளங்கலைத் தமிழ் படிக்க விரும்புகின்றேன். ஏனென்றால், உலகமே போற்றும் செந்தமிழ்த்தாயின் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி கற்பவை கற்றபின் Question 1. தாகூரின் கீதாஞ்சலி தமிழ்மொழிபெயர்ப்புப் பாடல் ஒன்றையும் கலீல் கிப்ரானின் கவிதை ஒன்றின் மொழிபெயர்ப்பையும் நூலகத்தில் படித்து எழுதி வருக. தாகூரின் கீதாஞ்சலி தமிழ்மொழிபெயர்ப்புப் பாடல் Answer: ‘நான் எந்தப்பாடலைப் பாடுவதற்காக இங்கு வந்தேனோ இது இன்றுவரை பாடப்படாமலேயே உள்ளது என் இசைக்கருவிகளைச் சரிசெய்வதிலேயே என் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் – பொது

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் – பொது Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.5 இலக்கணம் – பொது கற்பவை கற்றபின் Question 1. கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக. அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார். ஆ) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அனைவரும் ஏற்பர்” என்று கூறினான். இ) சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம். ஈ) … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை கற்பவை கற்றபின் Question 1. “அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்து விடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டு மொத்தப் பேரண்டத்தையும் அளப்பது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்து கொள்ளப் … Read more