Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 2.3 முல்லைப்பாட்டு கற்பவை கற்றபின் Question 1. முல்லைப்பாட்டின் காட்சிகளிலிருந்து சங்ககால மக்களின் வாழ்க்கைச் சூழலை உணர முடிகிறதா? உங்களின் கருத்துகளைப் பதிவு செய்க. Answer: மக்கள் பிறருக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தனக்கு ஏற்பட்ட துன்பமாகவே கருதியிருக்கின்றனர். மனிதர்களுடைய துன்பங்கள் மட்டுமின்றி அஃறிணை உயிரினங்களின் துன்பங்களையும் நீக்க முற்பட்டிருக்கின்றனர். தெய்வ நம்பிக்கை உடையவர்கள். விரிச்சி கேட்டலில் … Read more