Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.4 மனித யந்திரம்
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.4 மனித யந்திரம் Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 8.4 மனித யந்திரம் கற்பவை கற்றபின் Question 1. வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த யாரேனும் ஒருவரைப் பற்றிய செய்தியை அறிந்து மகத் வந்து வகுப்பறையில் பகிர்க. Answer: வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவர் ஜி.டி.நாயுடு. ஜி.டி.நாயுடு கோவை மாவட்டத்தில் கலங்கல் என்ற சிற்றூரில் எளிய குடும்பத்தில் பிறந்தவர். இவர் பிறந்து ஓராண்டுக்குள் அன்னையை இழந்தார். … Read more