Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.3 பரிபாடல் கற்பவை கற்றபின் Question 1. பரிபாடல் இசைப்பாடல் ஆகும். பாடப்பகுதியின் பாடலை இசையுடன் பாடி மகிழ்க. Answer: (மாணவர் செயல்பாடு) Question 2. பரிபாடல் காட்டும் பெருவெடிப்புக் காட்சியைப் படங்களாக வரைந்து பொருத்தமான செய்திகளுடன் வழங்குக. Answer: இந்த அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. இப்பால் வீதிகள் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.2 பெருமாள் திருமொழி கற்பவை கற்றபின் Question 1. தமிழர் மருத்துவமுறைக்கும், நவீன மருத்துவமுறைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஒப்படைவு உருவாக்குக. Answer: தமிழர் மருத்துவம்: தமிழர் மருத்துவமுறை என்பது சித்த மருத்துவம் ஆகும். தாவரம், விலங்கு, உலோகம் அதாவது பஞ்சபூதங்கள் எல்லாம் மனித நலனுக்காக பயன்படுவன என்பது சித்த மருத்துவத்தின் கோட்பாடு. தமிழர்கள் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு கற்பவை கற்றபின் Question 1. இன்றைய செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளைச் செய்தித்தாளிலோ இணையத்திலோ கண்டு அட்டவணையாகத் தருக. Answer:   Question 2. கொடுக்கப்படுகின்ற எல்லாவற்றையும் உள்ளீடு செய்து, தேவைப்படும் வேளையில் வெளிப்படுத்துவதில், இன்று மூளைக்கு இணையாகத் தொழில்நுட்பமும் முன்னேறியுள்ளது. Answer: இக்கருத்தையும், படத்தையும் ஒப்புநோக்கிக் கலந்துரையாடுக. யாழினி : … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 3.6 திருக்குறள் பாடநூல் வினாக்கள் கற்பவை கற்றபின் Question 1. படங்கள் உணர்த்தும் குறளின் கருத்தினை மையமிட்டு வகுப்பில் கலந்துரையாடுக. Answer: படம் – 1 (அ) : முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். அறிவு : மேற்கண்ட படத்தைக் காணும் போது நீ என்ன நினைக்கிறாய்? மதி : மாட்டு … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் கற்பவை கற்றபின் Question 1. இன்று நீங்கள் படித்த செய்தித்தாள்களில் உள்ள தொகாநிலைத் தொடர்களைத் தொகுத்து வருக. பத்தி செய்தி : கதிரவன் வந்தான். கதிரவா வா என அழைத்தாள் சீதா. சீதையைக் கண்டேன் எனக் கூறிய கதிரவன், அம்மா நலமா? எனக் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 3.4 கோபல்லபுரத்து மக்கள் கற்பவை கற்றபின் Question 1. பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச்செயலையும் விருந்தினருக்கு உணவிடுதல் என்ற பண்பாட்டுச் செயலையும் ஒப்பிட்டு பேசுக. Answer: பசித்தவருக்கு உணவிடுதல் என்பது ஒரு மனிதநேயச் செயலாகும். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்ற புகழ்மொழிக்கேற்ப பசியால் வருந்தும் ஒருவருக்கு அந்நேரத்தில் உணவளிப்பது அவருக்குப் புத்துயிர் அளிப்பதாக … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.3 மலைபடுகடாம் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 3.3 மலைபடுகடாம் கற்பவை கற்றபின் Question 1. உணவு, விருந்து குறித்த பழமொழிகளைத் திரட்டி அவை சார்ந்த நிகழ்வுகளை எடுத்துரைக்க. Answer: அ) எ.கா : ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ கதை – எறும்பும் புறாவும் : குளத்து நீரில் விழுந்து தத்தளித்த எறும்பைத் தக்க சமயத்தில் புறாவானது ஓர் இலையைப் பறித்துப் போட்டு எறும்பை … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.2 காசிக்காண்டம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.2 காசிக்காண்டம் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 3.2 காசிக்காண்டம் கற்பவை கற்றபின் Question 1. நெடுநாளாகப் பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார். நீங்கள் அவரை எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக ஒரு பத்தியளவில் எழுதிப் படித்துக் காட்டுக. Answer: உறவினரை வியந்து உரைத்து நல்லச் சொற்களை இனிமையாகப் பேசி முகமலர்ச்சியுடன் அவர்களை நோக்கினேன். வீட்டிற்குள் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்! Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 3.1 விருந்து போற்றுதும்! கற்பவை கற்றபின் Question 1. வீட்டில் திண்ணை அமைத்த காரணம், விருந்தினர் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை, பசித்தவர்க்கு உணவிடல் இவை போன்ற செயல்கள் குறித்து உங்கள் வீட்டிலுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து வந்து கலந்துரையாடல் செய்க. Answer: அமுதன் : வீட்டில் திண்ணை அமைத்ததற்கான காரணம் என்ன என்று கேட்டு … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் கற்பவை கற்றபின் வண்ணமிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக. Question 1. அன்புச்செல்வன் திறன் பேசியின் தொடுதிரையில் படித்துக்கொண்டிருந்தார். Answer: அன்புச்செல்வன் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை தொடுதிரை – வினைத்தொகை Question 2. அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் கொடுக்கவும். Answer: மோர்ப் பானை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் … Read more