Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.4 புயலிலே ஒரு தோணி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.4 புயலிலே ஒரு தோணி Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 2.4 புயலிலே ஒரு தோணி கற்பவை கற்றபின் Question 1. கடலில் புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட பதற்றத்தை வெளிப்படுத்த அடுக்குத் தொடர்களும் வருணனைகளும் எவ்வாறெல்லாம் பயன்பட்டுள்ளன என்பது குறித்து வகுப்பில் பேசுக. Answer: புயலின் சீற்றத்தினால் சிக்கித் தவித்தவர்கள் ‘இருள் நீங்கி சூரிய வெளிச்சத்தைக் கண்டதும் ‘சூரியன் சூரியன் சூரியன்’ எனச் சற்று … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.3 முல்லைப்பாட்டு Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 2.3 முல்லைப்பாட்டு கற்பவை கற்றபின் Question 1. முல்லைப்பாட்டின் காட்சிகளிலிருந்து சங்ககால மக்களின் வாழ்க்கைச் சூழலை உணர முடிகிறதா? உங்களின் கருத்துகளைப் பதிவு செய்க. Answer: மக்கள் பிறருக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தனக்கு ஏற்பட்ட துன்பமாகவே கருதியிருக்கின்றனர். மனிதர்களுடைய துன்பங்கள் மட்டுமின்றி அஃறிணை உயிரினங்களின்  துன்பங்களையும் நீக்க முற்பட்டிருக்கின்றனர். தெய்வ நம்பிக்கை உடையவர்கள். விரிச்சி கேட்டலில் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.2 காற்றை வா! Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 2.2 காற்றை வா! கற்பவை கற்றபின் Question 1. இவ்வசன கவிதையில் இடம் பெற்றுள்ள வேண்டுகோள் சொற்களும் கட்டளைச் சொற்களும் (வாசனையுடன் வா, அவித்து விடாதே…… கவிதையின் உட்பொருளை வெளிப்படுத்தத் துணை நிற்பது குறித்துப் பேசுக. Answer: வாசனையுடன் வா : மகரந்தத்தூளைச் சுமந்து கொண்டு மனதை மயங்கச் செய்கின்ற இனிய வாசனையுடன் வா … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்! Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 2.1 கேட்கிறதா ஏன்குரல்! கற்பவை கற்றபின் Question 1. காற்று பேசியதைப் போல நிலம் பேசுவதாக எண்ணிக் கொண்டு பேசுக. Answer: நான்தான் நிலம் : நான் உங்கள் காலடிகளால் மிதிபட்ட போதும் வருந்தாமல் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் மனிதர்கள் எனக்கு எதிராக செய்யும் செயல்களை எண்ணி மிகுந்த வேதனையடைகிறேன். நான்தான் நிலம் பேசுகிறேன். … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.5 எழுத்து சொல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.5 எழுத்து சொல் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 1.5 எழுத்து சொல் கற்பவை கற்றபின் Question 1. தேன், நூல், பை, மலர், வா – இத் தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழிகளாக்குக. Answer: தேன் – தேன் மருந்துப் பொருளாக பயன்படுகிறது. நூல் – நூல் பல கல். பை – பை நிறைய பணம் இருந்தது. மலர் – மலர் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.4 உரைநடையின் அணிநலன்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.4 உரைநடையின் அணிநலன்கள் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 1.4 உரைநடையின் அணிநலன்கள் கற்பவை கற்றபின் Question 1. நீங்கள் படித்தவற்றுள் நினைவில் நீங்கா இடம் பெற்ற இலக்கியத் தொடர்கள், நயங்களை எழுதுக. Answer: Question 2. கொடுத்த தலைப்பில் பேசுவோம். Answer: தலைப்பு : நேரம் தவிர்க்க வேண்டிய சொல் : கடிகாரம் குறிப்பு : ஒரு நிமிடம் பேச வேண்டும். தமிழ்ச்சொற்களை … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.3 இரட்டுற மொழிதல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.3 இரட்டுற மொழிதல் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 1.3 இரட்டுற மொழிதல் கற்பவை கற்றபின் Question 1. அ) காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா. ஜகந்நாதன். அவரை மாலையிட்டு வரவேற்றனர். அப்போது கி.வா.ஜ., “அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!” என்றார். எல்லோரும் அந்தச் சொல்லின் சிலேடைச் சிறப்பை மிகவும் சுவைத்தனர். ஆ) இசை விமரிசகர் சுப்புடுவின் … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.2 தமிழ்சொல் வளம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.2 தமிழ்சொல் வளம் Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 1.2 தமிழ்சொல் வளம் கற்பவை கற்றபின் Question 1. பின்வரும் நிலவகைகளின் பெயர்களுக்கான காரணங்களைக் கேட்டறிந்து வகுப்பறையில் பகிர்க. தரிசு, சிவல், கரிசல், முரம்பு, புறம்போக்கு, சுவல், அவல். Answer: தரிசு நிலம் : பயிர் செய்யாத நிலம் சிவல் நிலம் : செந்நிலம் அல்லது சிவந்த நிலம் கரிசல் நிலம் : கரிய … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.1 அன்னை மொழியை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.1 அன்னை மொழியை Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 1.1 அன்னை மொழியை கற்பவை கற்றபின் Question 1. “நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத்தொகை” இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர்க்காரணத்துடன் எடுத்துக்காட்டுக. Answer: 1. நற்றிணை = நல் + திணை தொகை நூல்களுள் முதல் நூல். … Read more

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.1 அன்னை மொழியை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.1 அன்னை மொழியை Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 1.1 அன்னை மொழியை கற்பவை கற்றபின் Question 1. “நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத்தொகை” இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர்க்காரணத்துடன் எடுத்துக்காட்டுக. Answer: 1. நற்றிணை = நல் + திணை தொகை நூல்களுள் முதல் நூல். … Read more